•  30/9/2017 12:00 AM

சென்னை ; மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Read More
  •  1/6/2017 12:00 AM

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Read More
  •  30/5/2017 12:00 AM

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர் (மசால்ஜி) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Read More
  •  30/4/2017 12:00 AM

தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் திடீரென இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.

Read More
I BUILT MY SITE FOR FREE USING